விளக்காய் விழித்திருக்க உன் வீட்டு வாச்மேனுமல்ல....
வசதியுள்ளவரை மட்டும் பழக உன் உறவினருமல்ல....
புரியும் வரை கற்பிக்க உன் ஆசானுமல்ல....
பர்சில் பணமிருக்கும் வரை மட்டும் பழக உன் காதலியுமல்ல....
கல்யாணம் வரை மட்டுமிருக்கும் காதலுமல்ல....
உயிருள்ள வரை நிழலாய் தொடரும் உன் நண்பேண்டா நான்!!!
No comments:
Post a Comment