மின்னலை ரசித்தால் அது என் கண்ணுக்கு ஆபத்தென்பதை உன் கண்களைக் கண்டதும்தான் கண்டுகொண்டேன்.....
உன் புன்னகையை ரசித்ததால்தான் என் தூக்கத்துக்கு ஆபத்தென்பதை கண்டுகொண்டேன்.....
உன்னைப் பார்த்தபின்புதான் கம்பன் எழுதமறந்த கவிதையும் இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன்.....
உன் குரலைக்கேட்ட பின்புதான் தவரவிடப்பட்ட ஸ்வரமொன்று இருப்பதை உணர்ந்து கொண்டேன்.....
உன் கண்களின் ஈர்ப்பு விசைக்கு விதியெழுத முடியாதென்பதால்தான் நியுட்டன் இப்போது இல்லையென்பதை கண்டுகொண்டேன்...!!!
உன் புன்னகையை ரசித்ததால்தான் என் தூக்கத்துக்கு ஆபத்தென்பதை கண்டுகொண்டேன்.....
உன்னைப் பார்த்தபின்புதான் கம்பன் எழுதமறந்த கவிதையும் இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன்.....
உன் குரலைக்கேட்ட பின்புதான் தவரவிடப்பட்ட ஸ்வரமொன்று இருப்பதை உணர்ந்து கொண்டேன்.....
உன் கண்களின் ஈர்ப்பு விசைக்கு விதியெழுத முடியாதென்பதால்தான் நியுட்டன் இப்போது இல்லையென்பதை கண்டுகொண்டேன்...!!!

No comments:
Post a Comment