Friday, November 11, 2022

மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே!!!

 மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே

சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே

கண்பாஷை பேசினால் நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே

“பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே”

பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே

மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே

மண்ணை தூறல் தீண்டும் முன்னே வாசம் பார்க்கிறேன்
மண்ணை கூட பொம்மை ஆக்கும் நேசம் பார்க்கிறேன்
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறேன்

கொஞ்சம் கொஞ்சம்
இன்னும் இன்னும்
என்று கேட்கிறேன்

என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம் காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்
என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம் நான் போகிறேன்

கண்பாசை பேசினால் நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே

“பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே”

பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே

மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே
தேகம் நனையாதா
தீயும் அணையாதா…


Saturday, April 3, 2021

என் இதய பூங்காவின் பூக்களின் அரசிக்காய் !!!


இந்த பூக்களிடம் கேட்டேன் - உலகிலே
அழகான பூ எது என்று
இந்த பூக்களிடம் கேட்டேன் - உலகிலே
மென்மையானா பூ எது என்று
இந்த பூக்களிடம் கேட்டேன் - உலகிலே
பிரகாஷமான பூ எது என்று
இந்த பூக்களிடம் கேட்டேன் - உலகிலே
நறுமணமான பூ எது என்று
அனால் இந்த பூக்களின் - பதிலோ
தாங்கள் தானென்று

அதுதான் உன்னிடம் அனுப்பி இருக்கிறேன்
அதன் கர்வத்தை அடக்க
ஒரு முறை இந்த பூக்களை - பார்த்து
சிரித்து விடாதே - பாவம்
மனமுடைந்து உதிர்ந்து விடும்
கவிதை பூக்களால் - காதல்
மாலை தொடுத்து
திருமண மேடையில் - சூட
காத்திருக்கிறேன் நான் ..........!!!