Monday, March 7, 2011

காதல் வாடகை!!!

பெண்ணே என்னைப்பிடிக்கவில்லையென்றால்
இவ்வளவு நாட்களும் என் இதயவறையில்
தங்கி இருந்ததற்கு வாடகையை தந்துவிட்டு செல்லடி....

No comments:

Post a Comment