Sunday, May 22, 2011

நீயோ சித்தி எய்தினாய் நானோ புத்தி மங்கினேன் !!!

நீ விரல் தொட்டுப் படித்துத் தந்த
புஷ்தகத்தில் நானும் படித்தேன்
உன் கை ரேகை அடையாளங்களை மட்டும்
நீயோ சித்தி எய்தினாய்
நானோ புத்தி மங்கினேன் !!!

No comments:

Post a Comment