Sunday, May 22, 2011

உன் ஒற்றை விழிப்பார்வையால் !!!

உன்கண்களுக்குப் பயந்து
ஒஷாமா போல் பதுங்கியிருந்த என்னை
உன் ஒற்றை விழிப்பார்வையால்
சுட்டு வீழ்த்தி கொன்றாயடி பெண்ணே!!!
இதுதான் காதல் கொலையா???

No comments:

Post a Comment