Sunday, May 22, 2011

பதில் சொல்லடி !!!

இரவுவானுக்கு சந்திரனும் நட்சத்திரமும்
தமிழுக்கு இலக்கணமும் இலக்கியமும்
கவிதைக்கு எதுகையும் மோனையும்
பார்வைக்கு விழியும் ஒளியும்
அழகாகத்தெரியும் போது
உனக்கு மட்டும் ஏன் நானும் என் காதலும்
அழகாகத் தெரிய வில்லை
பெண்ணே பதில் சொல்லடி!!!



No comments:

Post a Comment