Saturday, May 7, 2011

முதற்தோழி நீதான் அம்மா !!!

என்னை எனக்கு உணர்த்திய
என் முதற்தோழி நீதான் அம்மா.....
துயரம் சூழ்கையில் நான் முகம் புதைத்து
கண்ணீர் சிந்துவது உன் மடி தானம்மா!!!

2 comments: