Saturday, August 3, 2013

வரம் இல்லாமல் கிடைத்த வரம்!!!

"நம் வாழ்வில் எது எதுக்கெல்லாம் கடவுளை பிரார்த்திக்கிறோம் 
நல்ல கல்விய கொடு, காசு கொடு, வேலை கொடு - ஏன் 
நல்ல காதலிய அல்லது நல்ல மனைவிய கொடு என்றெல்லாம் வணங்கிரம் - ஆனால் 
நல்ல நண்பனைக்கொடு இப்படி யாருமே கேட்டதில்லை -ஏன் 
அப்பிடின்னு யாராவது திங் பன்னிருக்கீங்களா............?
ஏன்னா எதிர்பாட்பில்லாமல் கிடைப்பதுதான் நட்பு."

உடலோடு உதிரமாய் 
உறையாது ஊற்றெடுப்பாய்..... விழியோடு இமையாய் 
இமைக்காமல் காத்திருபாய்..... என் பாதம் சுடுமென்று 
உன் முதுகு கதிர் எதிர்க்கும் தலை நரை வந்தபோதும் 
தளுவுதுந்தன் நினைவு நெஞ்சில் விழி சக்தி போன பின்னும் 
உன் விழியால் விம்பம் தந்தாய் இதயத்தின் இறுதி துடிப்பில் 
கலந்திருக்கும் உன் உயிர் மூச்சி நண்பா!!!
என்றும் அன்பு நண்பன் சிந்து.....





பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 

  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும்


No comments:

Post a Comment