அலைந்து திரிந்தோம் இரு காற்றாடியாய்
சந்தித்தோம் ஒரு திரிதத்தின் இரு அயட்பக்கங்களாய்
தோழமை மலர்ந்தது மிளிர்ந்தது - அது
மெல்ல மெல்ல காதலாய் வளர்ந்தது.....
பெண்ணே நாம் நம் காதலால் - இன்று
ஒரு காதல் திரிதத்தை உருவாக்கி
அந்த பைதகரஷையே பெருமைப்படுத்தி விட்டோம் !!!
பின் குறிப்பு :
01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள்.
02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது.
- Join this site ஐ Click செய்க.
- பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க.
- பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
- பின் done ஐ Click செய்யவும்

No comments:
Post a Comment