உனை என் பேனா முனைகளால்
வரையருக்க ஆசைப்பட்டேன் வார்த்தைகள் வரவில்லை.....
இடைவிடாது இசைமீட்டிய - உன்
கொழுசொலியை பதிவுபன்ன பாடுபட்டேன்
ஸ்வரங்கள் ஆலாபித்தன.....
உள்ளங்கால் ரேகையினை ஓவியமாக்க
ஓராயிரம் தூரிகை செய்தேன்
வர்ணம் வரவில்லை.....
கன்னக்குழி ஆழத்தை துணிய
தியொடலைட்யை செப்பம் செய்தேன் - ஆனால்
அதன் எண்மாணம் தினரிப்போனது பெண்ணே.....
உன் கருவிழி சிமிட்டல் கண்டு என்
இதயத்துக்கே மின்னட்கடத்தி செய்தேன் - ஆனால்
உன் காதல் மின்திறனால் என் இதயமே பஷ்பமாகியது பிரியசகி.....
01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள்.
02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது.
- Join this site ஐ Click செய்க.
- பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க.
- பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
- பின் done ஐ Click செய்யவும்.

GOOD JOB SIR
ReplyDeleteநன்றி நண்பா இதைதான் எதிர்பாத்தான்.........
ReplyDeleteNICE BOSS KEEP IT UP...
ReplyDeletedifferent thought sindhu....
ReplyDeletethx rajesh and sutharshan.....
ReplyDelete