Thursday, April 25, 2013

இதயத்துக்கே மின்னட்கடத்தியா ???

ஆகாய மேகத்தால் அவதரித்த பதுமையே 
உனை என் பேனா முனைகளால் 
வரையருக்க ஆசைப்பட்டேன் வார்த்தைகள் வரவில்லை..... 

இடைவிடாது இசைமீட்டிய - உன் 
கொழுசொலியை பதிவுபன்ன பாடுபட்டேன் 
ஸ்வரங்கள் ஆலாபித்தன..... 

உள்ளங்கால் ரேகையினை ஓவியமாக்க 
ஓராயிரம் தூரிகை செய்தேன் 
வர்ணம் வரவில்லை..... 

கன்னக்குழி ஆழத்தை துணிய 
தியொடலைட்யை செப்பம் செய்தேன் - ஆனால் 
அதன் எண்மாணம் தினரிப்போனது பெண்ணே.....


உன் கருவிழி சிமிட்டல் கண்டு என் 
இதயத்துக்கே மின்னட்கடத்தி செய்தேன் - ஆனால் 
உன் காதல் மின்திறனால் என் இதயமே பஷ்பமாகியது பிரியசகி.....






















பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் doneClick செய்யவும். 







5 comments: