Thursday, May 23, 2013

குருதியா??? இதயமா???


என் மரணத்தின் முன்பு நான் உன்னிடம்
எதிர்பார்ப்பது இரண்டே இரண்டுதான்
எனைப்பார்த்து கன்னக்குழி சிறு புன்னகை
ஒரு சிறு கண் சிமிட்டல் - ஆனால்

என் மரணப்படுக்கையின் முன் உனக்காக
ஒன்றே ஒன்றை விட்டுச்செல்ல விரும்புகிறேன்
ஒன்று குருதி அப்பையாவது - உன்
இதயத்தை அடையலாம் என்பதற்கு.....

இரண்டு என் இதயத்தையே கொடுக்க வேண்டும்
காரணம் நீ உயிர் வாழும் வரை உனக்காக - நான்
துடித்துக் கொண்டே இருக்க வேண்டும்
அனைத்துக்கும் நீ என் காதலியானால்.....

நீயே முடிவு செய் குருதியா??? இதயமா???




பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 











2 comments: