Sunday, December 4, 2011

காலம் பதில் சொல்லுமா???


புல்லாங்குழல் இசைப்பவனின்
இசையை ரசிக்கும் ரசிகர் மத்தியில்
அவன் உதட்டுக் காயத்துக்காய்
கண்ணீர் கசிந்த சிந்து நான்.....

இன்று என் இதயக்காயத்துக்காய்
மௌனமாய் கண்மூடி அழுகிறேன்
மழையில் நனைந்தபடி காரணம் இன்றி
காலம் பதில் சொல்லுமா???


No comments:

Post a Comment